சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறும் பள்ளிவாசல்கள் மூடப்படும்!
கோவிட் 19 செயலணி மற்றும் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றத் தவறும் பள்ளிவாசல்களை நோன்பு முடியும் வரை மூடிவிடுவதற்கு வக்பு சபை தீர்மனித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் அநேகமான பள்ளிவாசல்களில் கோவிட் 19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் மீறப்படுவதாகவும் பெரும் எண்ணிக்கையானோர் பள்ளிவாசல்களுக்குள் சுகாதார வழிகாட்டல்களை அசட்டை செய்வதாகவும் வக்பு சபைக்கு ஆதாரங்களுடன் முறைபாடுகளை முன்வைத்திருப்பதனாலேயே இவ்வாறான தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளதாக வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் … Continue reading சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறும் பள்ளிவாசல்கள் மூடப்படும்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed